tag:blogger.com,1999:blog-65651340667243743032024-03-15T18:09:39.920-07:00Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்Tamil songs lyrics in tamil of all tamil movies.Watch and download latest tamil songs, old tamil songs, tamil mp3 songs and tamil new songs.அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.comBlogger452125tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-48650327548012395102018-11-07T21:57:00.001-08:002018-11-07T21:57:14.998-08:00தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">தாபங்களே ரூபங்களாய்</span></b><br />
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">96</span></b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span><span style="color: white;">உமா தேவி</span></b><br />
<b><span style="color: red;">இசை : </span><span style="color: white;">கோவிந்த்</span></b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: white;">சின்மயி</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">+++++++++</span><span style="color: white;">88888888888888</span><span style="color: red;">+++++++++++</span></b><br />
<br />
தாபங்களே ரூபங்களாய்<br />
படுதே தொடுதே அழகினை சுடுதே<br />
தாயாகவே தாலாட்டுதே<br />
<br />
விழி வழி மொழி வழியினில்<br />
கதையாய் வருதே<br />
<br />
தாபங்களே ரூபங்களாய்<br />
படுதே தொடுதே அழகினை சுடுதே<br />
தாயாகவே தாலாட்டுதே<br />
விழி வழி மொழி வழியினில்<br />
கதையாய் வருதே<br />
<br />
காலம் இரவின் புறவியாகாதோ<br />
அதே கானா அதே வினா<br />
வானம் நழுவி தழுவியாடாத<br />
அதே நிலா அருகினில் வருதே<br />
<br />
தாபங்களே ரூபங்களாய்<br />
படுதே தொடுதே அழகினை சுடுதே<br />
தாயாகவே தாலாட்டுதே<br />
<br />
விழி வழி மொழி வழியினில்<br />
கதையாய் வருதே<br />
<br />
நான் நனைந்திடும் தீயா<br />
பெய்யும் நிலா நீயா<br />
நான் அணைந்திடுவேனா<br />
ஆலாபனைதானா<br />
காதல் கனாக்கள் தானா<br />
தீரா உலா நானா போதாதா<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/I6KBcn3gvw0" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-14257887781768957362018-11-07T20:36:00.000-08:002018-11-07T20:39:18.510-08:00எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">எதுவரை போகலாம் </span></b></div>
<div style="text-align: left;">
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">என்னை நோக்கி பாயும் தோட்டா </span></b></div>
<div style="text-align: left;">
<b><span style="color: red;">வரிகள் : </span><span style="color: white;">தாமரை</span></b></div>
<div style="text-align: left;">
<b><span style="color: red;">இசை : </span><span style="color: white;">தர்புகா சிவா</span></b></div>
<div style="text-align: left;">
<b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: white;">சித் ஸ்ரீராம், ஷாஷா திரிபாதி</span></b></div>
<div style="text-align: left;">
</div>
<b><span style="color: red;">+++++++++</span><span style="color: white;">88888888888888</span><span style="color: red;">+++++++++++</span></b><br />
<br />
<div style="text-align: left;">
<br /></div>
எதுவரை போகலாம் ?<br />
என்று நீ<br />
சொல்ல வேண்டும்<br />
என்றுதான்<br />
விடாமல் கேட்கிறேன்…<br />
தேன் முத்தங்கள்<br />
மட்டுமே<br />
போதும் என்று சொல்வதால்…<br />
தொடாமல் போகிறேன்…<br />
யார்யாரோ கனாக்களில்…நாளும்<br />
நீ சென்று உலாவுகின்றவள் !<br />
நீ காணும்<br />
கனாக்களில் வரும்<br />
ஓர் ஆண் என்றால்<br />
நான்தான் எந்நாளிலும்..!<br />
<br />
பூங்காற்றே நீ வீசாதே..!<br />
ஓ..ஓ..ஓ..<br />
பூங்காற்றே நீ வீசாதே…<br />
நான் தான் இங்கே விசிறி..!<br />
<br />
என் வீட்டில்…<br />
நீ நிற்கின்றாய்..!<br />
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !<br />
தோட்டத்தில்…<br />
நீ நிற்கின்றாய்..!<br />
உன்னை பூவென்று எண்ணி<br />
கொய்யச் சென்றேன்..!<br />
<br />
புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்…<br />
நான் கண்டேன்…ஏன் உன் பின் வந்தேன்..?<br />
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்…<br />
வேண்டாமே<br />
நீ வேண்டும் என்றேன்…<br />
உயிரே..!<br />
<br />
நேற்றோடு…<br />
என் வேகங்கள்<br />
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !<br />
<br />
காற்றோடு…<br />
என் கோபங்கள்<br />
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !<br />
<br />
உனைப் பார்க்காத நாள்<br />
பேசாத நாள்…<br />
என் வாழ்வில்<br />
வீண் ஆகின்ற நாள்..!<br />
<br />
தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்…<br />
ஆனேன் நான்<br />
ஆனந்தப் பெண்பால்..!<br />
உயிரே ..!<br />
<br />
எதுவரை போகலாம்..?<br />
என்று நீ<br />
சொல்ல வேண்டும்<br />
என்றுதான்<br />
விடாமல் கேட்கிறேன்…<br />
<br />
தேன் முத்தங்கள்<br />
<br />
மட்டுமே போதும்<br />
என்று சொல்வதால்<br />
தொடாமல் போகிறேன்..<br />
<br />
உன்போன்ற<br />
இளைஞனை…<br />
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…!<br />
கண்டேன் உன்<br />
அலாதித் தூய்மையை !<br />
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!<br />
<br />
பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ…<br />
பூங்காற்றே நீ வீசாதே…<br />
நான்தானிங்கே விசிறி..!<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/N5pP7k7qppE" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-61317225427689552962018-11-07T20:26:00.002-08:002018-11-07T20:39:58.393-08:00விளம்பர இடைவெளி மாலையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">விளம்பர இடைவெளி மாலையில் </span></b><b style="color: red;">படம் : </b><b><span style="color: white;">இமைக்கா நொடிகள்</span></b><b style="color: red;">வரிகள் : </b><b><span style="color: white;">கபிலன் வைரமுத்து</span></b><b style="color: red;">இசை : </b><b><span style="color: white;">ஹிப்பாப் தமிழா</span></b><b style="color: red;">பாடியவர் : </b><b><span style="color: white;">கிறிஸ்டொபர் ஸ்டான்லி,ஸ்ரீனிஷா ஜெயசீலன், சுதர்சன் அசோக்</span></b></div>
<div style="text-align: left;">
<b><span style="color: red;">+++++++++</span><span style="color: white;">88888888888888</span><span style="color: red;">+++++++++++</span></b></div>
<br />
ஒளி இல்லா உன் மொழிகள்<br />
விடை தேடும் என் விழிகள்<br />
இமைக்காத நம் நொடிகள்<br />
கெடிகார தேன் துளிகள்<br />
<br />
அடி வாயார உன் காதல் நீ சொல்லடி<br />
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி<br />
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி<br />
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி<br />
<br />
விளம்பர இடைவெளி மாலையில்<br />
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்<br />
என் நிறமற்ற இதயத்தில் வானவில்<br />
அடி என்ன நிலை உந்தன் மனதில்<br />
<br />
நான் உனதே அடி நீ எனதா?<br />
தெரியாமல் நானும் தேய்கிறேன்<br />
இல்லை என்றே சொன்னால் இன்றே<br />
என் மோக பார்வை மூடுவேன்...<br />
<br />
காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால்<br />
உன் காத்திருப்பு நிறைவாகுமே<br />
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்<br />
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே...<br />
<br />
இவளின் கனவோ... உள்ளே ஒளியும்<br />
இரவும் பகலும்... இதயம் வழியும்<br />
வழியும் கனவு... இதழை அடையும்<br />
எந்த காட்சியில்... அது வார்த்தையாகிடும்...<br />
<br />
விளம்பர இடைவெளி மாலையில்<br />
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்<br />
என் நிறமற்ற இதயத்தில் வானவில்<br />
அடி என்ன நிலை உந்தன் மனதில்....<br />
<br />
நிலமெல்லாம் உன் தடமே<br />
நிலவெல்லாம் உன் படமே<br />
நிஜமெல்லாம் உன் நிறமே<br />
நினைவெல்லாம் உன் நயமே....<br />
<br />
மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ<br />
மதமே இல்லா இறைவன் நீயோ<br />
வயதை கடிக்கும் குழந்தை நீயோ<br />
வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ<br />
<br />
நான் உனதே அடி நீ எனதா?<br />
தெரியாமலே நானும் தேய்கிறேன்<br />
இல்லை என்றே சொன்னால் இன்றே<br />
என் மோக பார்வை மூடுவேன்....<br />
<br />
நான் உனதே அடி நீ எனதா?<br />
தெரியாமலே நானும் தேய்கிறேன்<br />
இல்லை என்றே சொன்னால் இன்றே<br />
என் மோக பார்வை மூடுவேன்...<br />
<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/dsrku40uZMc" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-26191018420577103302018-11-01T06:57:00.000-07:002018-11-01T06:57:48.869-07:00சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
<div>
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">சொக்கவச்சப் பச்சக்கிளி </span></b></div>
<div>
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">உறியடி</span></b></div>
<div>
<b><span style="color: red;">வரிகள் : </span><span style="color: white;">அந்தோணிதாசன்</span></b></div>
<div>
<b><span style="color: red;">இசை : </span><span style="color: white;">அந்தோணிதாசன் </span></b></div>
<div>
<b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: white;">அந்தோணிதாசன்</span></b></div>
<div>
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div>
<b><span style="color: red;">+++++++++</span><span style="color: white;">88888888888888</span><span style="color: red;">+++++++++++</span></b></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
தனனா னா னானா</div>
<div>
தனனனனனனானா</div>
<div>
தனனா னா னானா</div>
<div>
தானா தானா தானா</div>
<div>
<br /></div>
<div>
யோ யோ யோ யோ யோ யோ யோ</div>
<div>
யோ யோ யோ யோ யோ யோ யோ</div>
<div>
யோ யோ யோ யோ யோ யோ யோ</div>
<div>
யோ யோ யோ யோ யோ யோ யோ</div>
<div>
<br /></div>
<div>
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன</div>
<div>
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன</div>
<div>
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன</div>
<div>
முத்தம் ஒன்னு கேட்டதுக்குவெக்கப்பட்டு போனதென்ன</div>
<div>
<br /></div>
<div>
மானே மானே உறவென நினைச்சேனே</div>
<div>
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே</div>
<div>
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே</div>
<div>
உன்னத்தானே நானேஎன் உசுருக்குள் ஒளிச்சேனே</div>
<div>
<br /></div>
<div>
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன</div>
<div>
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன</div>
<div>
<br /></div>
<div>
செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி</div>
<div>
எங்கே வச்ச எம் மனச சொல்லேண்டி என் செல்லக்குட்டி</div>
<div>
செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி</div>
<div>
எங்கே வச்ச எம் மனச சொல்லேண்டி என் செல்லக்குட்டி</div>
<div>
கண்டேனடி காதலியே உன் முகத்த நேத்துத்தான்</div>
<div>
கொண்டேன் ஆசைப் பூங்கொடியே</div>
<div>
உன்கூட நான் சேரத்தான்</div>
<div>
<br /></div>
<div>
பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாததுபோல் நடிக்காதே</div>
<div>
பேச்சுப் பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே</div>
<div>
<br /></div>
<div>
மானே மானே உறவென நினைச்சேனே</div>
<div>
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே</div>
<div>
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே</div>
<div>
உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே</div>
<div>
<br /></div>
<div>
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன</div>
<div>
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன</div>
<div>
<br /></div>
<div>
கொஞ்ச காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்</div>
<div>
இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான்</div>
<div>
<br /></div>
<div>
கொஞ்ச காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்</div>
<div>
இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான்</div>
<div>
செல்லமடி நீ இருந்தா என் வாழ்க்கையும் சோலைதான்</div>
<div>
புள்ளக்குட்டி பெத்து வாழும் ஆலம் விழுதப் போலத்தான்</div>
<div>
<br /></div>
<div>
கண்ணே என்ன விட்டு நீயும் ஒதுங்கிப் போக நினைக்காதே</div>
<div>
காதலியே காதலிச்ச என்ன நீயும் மறக்காதே</div>
<div>
<br /></div>
<div>
மானே மானே உறவென நினைச்சேனே</div>
<div>
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே</div>
<div>
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே</div>
<div>
உன்னத்தானே நானே</div>
<div>
என் உசுருக்குள் ஒளிச்சேனே</div>
<div>
<br /></div>
<div>
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன</div>
<div>
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன</div>
<div>
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன</div>
<div>
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன</div>
<div>
<br /></div>
<div>
தானா னானா தன்னன்னான தனனானா</div>
<div>
தன னானா னானா தன்னன்னான தனனானா</div>
<div>
தன னானா னானா தன்னன்னான தனனானா</div>
<div>
தன னானா னானா</div>
<div>
<br /></div>
<div>
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/g-NW7ldObWk" width="560"></iframe></div>
</div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-10484812823936712012018-11-01T06:42:00.001-07:002018-11-01T06:42:42.236-07:00ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">ஆக்சிஜன் தந்தாயே</span></b><br />
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">கவன்</span></b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span><span style="color: white;">கபிலன் வைரமுத்து</span></b><br />
<b><span style="color: red;">இசை : </span><span style="color: white;">ஹிப்பாப் தமிழா</span><span style="color: red;"> </span></b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: white;">ஹிப்பாப் தமிழா , சுதர்சன்</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">+++++++++</span><span style="color: white;">88888888888888</span><span style="color: red;">+++++++++++</span></b><br />
<br />
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே<br />
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.<br />
<br />
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே<br />
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே.<br />
கனாபமே எனைக் கீறினாய்<br />
மழை மேகமே பிழையாகினாய்.<br />
என் வாசலில் சுவராகினாய்<br />
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய்.<br />
<br />
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே<br />
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.<br />
<br />
உலா உலா கல்லூரி மண்ணிலா<br />
உன் தீண்டல் ஒவ்வொன்றும்<br />
எனை கொய்யும் தென்றலா.<br />
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்<br />
சிறு மோகம் வந்ததோ.<br />
வெட்டவெளி வானம் எங்கும்<br />
வட்டமுகம் கண்டேன் கண்டேன்.<br />
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்<br />
யுத்தம்மிடும் காதல் கொண்டேன்.<br />
காலமதை தீர்ந்தால் கூட<br />
காதல் அது வாழும் என்றேன்.<br />
பாவை நீ பிரியும் போது<br />
பாதியில் கனவை கொன்றேன்.<br />
<br />
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே<br />
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.<br />
<br />
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது<br />
நிழலோடும் உரசாத தன்மானம் எனது.<br />
இணையில்லா பொருளல்ல<br />
அடி காதல் மனதில்.<br />
அகலாத ஒரு நினைவு<br />
அது மலையின் அலகு.<br />
ஆண்ட கதையில் கூட<br />
அநியாய தூரம் தொல்லை.<br />
உன் இதயம் அறியாது அழகே<br />
என் இதயம் எழுதும் சொல்லை.<br />
மௌனமாய் தூரம் நின்றால்<br />
மடியிலே பாரம் இல்லை.<br />
மீண்டும் ஒரு காதல்செய்ய<br />
கண்களில் ஈரம் இல்லை.<br />
<br />
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே<br />
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே<br />
<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/7M9hc_PC_Vg" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-12789079479270146342018-11-01T06:33:00.002-07:002018-11-01T06:33:43.443-07:00கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><br /></b>
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">கண்ணை விட்டு கன்னம் பட்டு</span></b><br />
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">இருமுகன்</span></b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span><span style="color: white;">மதன் கார்கி</span></b><br />
<b><span style="color: red;">இசை : </span><span style="color: white;">ஹரிஷ் ஜெயராஜ்</span></b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: white;">திப்பு </span></b><br />
<b><br /></b>
<b>+++++++++++<span style="color: white;">88888888888888</span>+++++++++++</b><br />
<br />
<br />
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்<br />
என் கண்ணீரே என் கண்ணீரே…<br />
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்<br />
என் கண்ணீரே என் கண்ணீரே…<br />
மழையாய் அன்று பிழையாய் இன்று<br />
நின்றாய் நின்றாய் பெண்ணே<br />
இசையாய் அன்று கசையாய் இன்று<br />
கொன்றாய் கொன்றாய் பின்னே<br />
<br />
இன்னும்இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே<br />
உன் விழியோடு நான் புதைவேனா<br />
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே<br />
உன் மனதோடு நான் நுழைப்பேனா<br />
செதிலாய் செதிலாய் இதயம் உதிர<br />
உள்ளே உள்ளே நீயே<br />
துகளாய் துகளாய் நினைவோ சிதற<br />
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே<br />
<br />
தனி உலகினில் உனக்கென நானும்<br />
ஓர் உறவென உனக்கென நீயும்<br />
அழகாய் பூத்திடும் என் வானமாய்<br />
நீயே தெரிந்தாயே<br />
உன் விழி இனி எனதெனக் கண்டேன்<br />
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்<br />
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே<br />
பிணமாய் தூங்கினேன்<br />
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே<br />
கனவில் இனித்த நீ<br />
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே<br />
யார் யாரோ போலே நாமும் இன்கே<br />
நம்முன் பூத்த காதல் எங்கே<br />
<br />
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்<br />
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்<br />
மழையாய் அன்று பிழையாய் இன்று<br />
நின்றாய் நின்றாய் பெண்ணே<br />
இசையாய் அன்று கசையாய் இன்று<br />
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே<br />
கண்ணை விட்டு கன்னம் பட்டு<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/3VYxHgQhXnA" width="560"></iframe></div>
</div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-16329067088866199232018-11-01T06:24:00.001-07:002018-11-01T06:24:41.148-07:00ஹே... பெண்ணே என் நெஞ்சில் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">ஹே... பெண்ணே என் நெஞ்சில்</span></b><br />
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">ப்யார் ப்ரேமா காதல்</span></b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span><span style="color: white;">நிரஞ்ஜன் பாரதி</span></b><br />
<b><span style="color: red;">இசை : </span><span style="color: white;">யுவன் சங்கர் ராஜா</span></b><br />
<b><span style="color: red;">பாடியவர் :</span><span style="color: white;"> சித் ஸ்ரீராம்</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">+++++++++</span><span style="color: white;">88888888888888</span><span style="color: red;">+++++++++++</span></b><br />
<br />
ஹே... பெண்ணே என் நெஞ்சில்<br />
சாய்ந்து சாய்க்கிறாய்<br />
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்<br />
உன்னை போலவே நான் இங்கே<br />
மயங்கி கிறங்கி தான் போனேனே<br />
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே<br />
<br />
ஜன்னலோரமாய் முன்னாலே <br />
மின்னல் போலவே வந்தாயே<br />
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை<br />
மண்ணில் எங்குமே தந்தாயே<br />
விழியை நீங்கி நீ விலகாதே<br />
நொடியும் என் மனம் தாங்காதே<br />
என்ன நேருமோ தெரியாதே<br />
என் ஜீவன் ஏங்குதே<br />
<br />
<br />
என் உயிரினை வதைத்திடும் அழகி நீ<br />
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ<br />
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி<br />
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே<br />
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே<br />
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே<br />
<br />
உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்<br />
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா<br />
இருந்தும் உன் இதழ்கள்<br />
அந்த வார்த்தையை சொல்லுமா<br />
<br />
<br />
குருவி போலவே என் உள்ளம்<br />
தத்தி தாவுதே உன்னாலே<br />
குழந்தை போலவே என் கால்கள்<br />
சுத்தி திரியுதே பின்னாலே<br />
தீயை போலவே என் தேகம்<br />
பத்தி எரியுதே தன்னாலே<br />
அருவி போலவே ஆனந்தம்<br />
நில்லாமல் பாயுதே<br />
<br />
ஹே... பெண்ணே என் நெஞ்சில்<br />
சாய்ந்து சாய்க்கிறாய்<br />
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/IGI4jnKn6IU" width="560"></iframe></div>
</div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-33361420859837653212018-11-01T06:07:00.000-07:002018-11-01T06:07:04.875-07:00பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<b><span style="color: red;">பாடல் :</span><span style="color: white;"> பொட்ட காட்டில் பூவாசம்</span></b><br />
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">பரியேரும் பெருமாள்</span></b><br />
<b><span style="color: red;">வரிகள் :</span><span style="color: white;"> விவேக்</span></b><br />
<b><span style="color: red;">இசை : </span><span style="color: white;">சந்தோஷ் நாராயண்ன்</span></b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: white;">யோகி சங்கர் , பரீதா</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">+++++++++</span><span style="color: white;">88888888888888</span><span style="color: red;">+++++++++++</span></b><br />
<br />
பொட்ட காட்டில் பூவாசம்<br />
<br />
சிட்டு புள்ள சாவாசம்<br />
<br />
என்னை காக்கும் உன் நேசம்<br />
<br />
புல்லு மேல ஆகாசம்<br />
<br />
<br />
பொட்ட காட்டில் பூவாசம்<br />
<br />
சிட்டு புள்ள சாவாசம்<br />
<br />
என்னை காக்கும் உன் நேசம்<br />
<br />
புல்லு மேல ஆகாசம்<br />
<br />
<br />
<br />
ரெக்கை வெச்சான்<br />
<br />
வானத்தை அள்ள<br />
<br />
கத்தி நின்னேன் கரணம் இல்ல..ஆ…<br />
<br />
ஓரம் நிக்க தேவை இல்ல<br />
<br />
ஓட பக்கம் புல் காஞ்சதில்ல<br />
<br />
ஓசை இப்போ எருது<br />
<br />
காத்தில் மெல்ல ஆ…<br />
<br />
<br />
<br />
இக்கரையில் நானுமில்ல<br />
<br />
மீட்டு எடுக்க பாலம் இல்ல<br />
<br />
பத்திரமா பாக்கணும்<br />
<br />
நீதான் இவளை<br />
<br />
<br />
<br />
பொட்ட காட்டில் பூவாசம்<br />
<br />
சிட்டு புள்ள சாவாசம்<br />
<br />
என்னை காக்கும் உன் நேசம்<br />
<br />
புல்லு மேல ஆகாசம் (2)<br />
<br />
<br />
ஆசை வெச்சேன்<br />
<br />
பாத்துக்கணும் உள்ள<br />
<br />
வேற முகம் கை வசம் இல்ல<br />
<br />
பத்து மனம் நிக்கவில்லை<br />
<br />
மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை<br />
<br />
வேளை வந்தா<br />
<br />
தானா அகப்படும் தவளை<br />
<br />
<br />
<br />
இக்கரையில் நானுமில்ல<br />
<br />
மீட்டு எடுக்க பாலம் இல்ல<br />
<br />
பத்திரமா பாக்கணும்<br />
<br />
நீதான் இவளை<br />
<br />
<br />
<br />
பொட்ட காட்டில் பூவாசம்<br />
<br />
சிட்டு புள்ள சாவாசம்<br />
<br />
என்னை காக்கும் உன் நேசம்<br />
<br />
புல்லு மேல ஆகாசம் (2)<br />
<br />
<br />
நின்ன மழை கூர ஒட்டி<br />
<br />
ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்<br />
<br />
வீடு வந்து சேர்ந்த பின்னும்<br />
<br />
என் நினைப்பில் தூவி வச்சான்<br />
<br />
<br />
பஞ்சாரத்த தூக்குநாளும்<br />
<br />
ரெண்டு நொடி கோழி நிக்கும்<br />
<br />
என் மனச மாத்துனாலும்<br />
<br />
நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்<br />
<br />
<br />
சொல்ல வந்த வார்த்தை இப்போ<br />
<br />
தொண்ட குழி தாண்டவில்லை<br />
<br />
மாயா திரை போட்டு என்னை<br />
<br />
உள்ள அடிச்சான்<br />
<br />
<br />
ரெக்கை வெச்சான்<br />
<br />
வானத்தை அள்ள<br />
<br />
கத்தி நின்னேன் கரணம் இல்ல ஆ….<br />
<br />
<br />
<br />
இக்கரையில் நானுமில்ல<br />
<br />
மீட்டு எடுக்க பாலம் இல்ல<br />
<br />
பத்திரமா பாக்கணும்<br />
<br />
நீதான் இவளை<br />
<br />
<br />
<br />
பொட்ட காட்டில் பூவாசம்<br />
<br />
சிட்டு புள்ள சாவசம்<br />
<br />
என்னை காக்கும் உன் நேசம்<br />
<br />
புல்லு மேல ஆகாசம்<br />
<br />
<br />
<br />
ஆ…..ஆ….ஆ…..ஆ……<br />
<br />
<br />
பொட்ட காட்டில் பூவாசம்<br />
<br />
சிட்டு புள்ள சாவாசம்<br />
<br />
என்னை காக்கும் உன் நேசம்<br />
<br />
புல்லு மேல ஆகாசம்<br />
<br />
<br />
ஆ…..ஆ…..ஆ…..<br />
<br />
மாயா திரை போட்டு புட்டான்<br />
<br />
உள்ளை வச்சு பூட்டி புட்டான்<br />
<br />
மாயா திரை போட்டு புட்டான்<br />
<br />
உள்ளை வச்சு பூட்டி புட்டான் (2)<br />
<br />
<br />
ஆ…..ஆ….ஆ…..ஆ……<br />
<br />
ம்ம்….ம்….ஓ…ஓ….<br />
<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/zRnPYVDIiJY" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-33761141554135042352018-11-01T05:47:00.001-07:002018-11-01T05:48:15.924-07:00சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><br /></b>
<b><span style="color: red;">பாடல் : </span><span style="color: white;">சிட்டு குருவி ஒன்று </span></b><br />
<b><span style="color: red;">படம் : </span><span style="color: white;">செக்க சிவந்த வானம்</span></b><br />
<b><span style="color: red;">வரிகள் :</span> <span style="color: white;">வைரமுத்து</span></b><br />
<b><span style="color: red;">இசை : </span></b><b><span style="color: white;">ஏஆர் ரகுமான் </span></b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: white;">ஏஆர் ரகுமான் </span></b><br />
<b><br /></b>
<b>+++++++++<span style="color: white;">88888888888888</span>+++++++++++</b><br />
<br />
நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்<br />
நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும்<br />
மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்<br />
<br />
கானம் உறைந்துபடும்<br />
மௌனபெருவெளியில்<br />
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்<br />
இதயம் விரித்திருந்தேன்<br />
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்<br />
<br />
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு<br />
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது<br />
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது<br />
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது<br />
<br />
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது<br />
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது<br />
ஒற்றை சிறு குருவி நடத்தும்<br />
ஒரங்கா நாடகத்தில்<br />
சற்றே திளைத்திருந்தேன்<br />
<br />
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது<br />
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது<br />
ஒரு நாள் கனவோ<br />
இது பெரட்டை பேருறவோ... யார் வரவோ...<br />
<br />
நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ<br />
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ<br />
இது உறவோ... இல்லை பரிவோ...!<br />
<br />
நீல மழைச்சாரல் நநந.... ந நநநா....<br />
<br />
அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே<br />
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே<br />
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது<br />
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது<br />
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது<br />
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது<br />
<br />
முகிலன்னம் சர சர சரவென்று கூட<br />
இடிவந்து பட பட படவென்று வீழ<br />
மழை வந்து சட சட சடவென்று சேர<br />
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட<br />
<br />
வானவெளி மண்ணை நழுவி விழுந்ததென்ன<br />
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன<br />
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை<br />
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்<br />
<br />
விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்<br />
உயிர் நனைந்தேன் நனைந்தேன்<br />
அந்த சிறு குருவி இப்போது<br />
அலைந்து துயர் படுமோ...? துயர் படுமோ...?<br />
இந்த மழை சுமந்து<br />
அதன் ரெக்கை வழித்திடுமோ...? வழித்திடுமோ...?<br />
<br />
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை<br />
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்<br />
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்<br />
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்..<br />
<br />
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை<br />
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்<br />
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்<br />
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்...<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/bt4-FwVe1Fk" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-28768175001135306132018-11-01T05:00:00.001-07:002018-11-01T05:00:31.626-07:00கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் : </span>கார்குழல் கடவையே</b><br />
<b><span style="color: red;">படம் : </span>வட சென்னை</b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>விவேக்</b><br />
<b><span style="color: red;">இசை : </span>சந்தோஷ் நாராயணன்</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>ஸ்ரீராம் பார்த்தசாரதி , பிரதிப் குமார்</b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">&&&&&</span>&&&&&&&&&&&&&&<span style="color: red;">&&&&&&</span></b><br />
<br />
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்<br />
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்<br />
கண்ணாடி கோப்பை ஆழியில்<br />
நான் கைமீறி சேர்ந்த தேயிலை<br />
<br />
கன்னங்கள் மூடி ஓரமாய்<br />
நீ நின்றாலே அன்றே தேய்பிறை<br />
<br />
கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்<br />
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்<br />
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்<br />
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்<br />
<br />
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்<br />
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்<br />
<br />
இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்<br />
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்<br />
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்<br />
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்<br />
<br />
கார்குழல் கடவையே என்னை எங்கே<br />
காலக வழியிலே கனவுகள்<br />
கண்ணாடி கோப்பை ஆழியில்<br />
நான் கைமீறி சேர்ந்த தேயிலை<br />
கன்னங்கள் மூடி ஓரமாய்<br />
நீ நின்றாலே அன்றே தேய்பிறை<br />
<br />
கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்<br />
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்<br />
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்<br />
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்<br />
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்<br />
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்<br />
<br />
இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்<br />
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்<br />
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்<br />
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்<br />
<br />
உன் கொட்டம் பார்த்து<br />
பூ வட்டம் பார்த்து<br />
கண் விட்டம் பார்த்து<br />
தீ பற்றும் காற்று<br />
<br />
தோல் மச்சம் பார்த்து<br />
மேல் மிச்சம் பார்த்து<br />
தேன் லட்சம் பார்த்து<br />
நடை பிழறிற்று<br />
<br />
இணையாய் உன்னை அடைகிறேன்<br />
என்னையே வழி மொழிகிறேன்<br />
<br />
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே<br />
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே<br />
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே<br />
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே<br />
<br />
கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்<br />
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்<br />
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்<br />
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்<br />
<br />
கார்குழல் கடவையே<br />
என்னை எங்கே இழுக்கிறாய்<br />
காலக வழியிலே கனவுகள்<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/3VBLaFC8QfQ" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-78195834086584361942018-11-01T04:53:00.000-07:002018-11-01T04:53:06.889-07:00யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் : </span>யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்</b><br />
<b><span style="color: red;">படம் : </span>விக்ரம் வேதா</b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>உமா தேவி</b><br />
<b><span style="color: red;">இசை : </span>சாம் CS</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>அனிருத் சக்திஸ்ரீ கோபாலன்</b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&</span></b><br />
<br />
யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்<br />
வந்து வந்து நிக்குற என்.<br />
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து<br />
உன்னில் சிக்க வைக்குற என்.<br />
கனவினில் முளைக்கிறாய்<br />
இமை ஆணைக்கயில் நான்.<br />
வினா வென அலைகிறேன்<br />
உன்னை நினைக்கையில்.<br />
<br />
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே<br />
நீதானடி என் வாழ்க்கையே.<br />
ஓ ஹோ ஓ...<br />
நீ என்பதேய் நான் என்கிற நீயே.<br />
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே<br />
நீதானடி என் வாழ்க்கையே.<br />
ஓ ஹோ ஓ...<br />
நீ என்பதேய் நான் என்கிற நீயே.<br />
<br />
யாஞ்சி என்<br />
<br />
மென்மையாய் மெல்ல நகரும்<br />
எந்தன் நாட்குறிப்பில்<br />
வன்மயாய் நீ வந்து<br />
சேரும் மாயம் என்ன.<br />
என்னவோ செய்கிறாய்<br />
நீ என் ஆயுள்<br />
எல்லைகள் போல் ஆகிறாய்.<br />
ஓ ஹோ ஓ<br />
காந்தமா என்னை எர்க்கும்.<br />
உந்தன் அன்பு இன்று<br />
சாந்தமாய் என்னை கட்டி<br />
போடும் ஜாலம் என்ன.<br />
கேட்கிறேன் கூரடி பெண்மையே.<br />
<br />
வாழ்க போகும் தூரம்<br />
நீயும் நானும் போக வேணும்.<br />
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது<br />
நீ எந்தன் பபாதி என்றும்.<br />
நானும் உந்தன் மீதி என்றும்<br />
காதல் காதுக்குள்ள வந்து ஓடுது.<br />
<br />
யாஞ்சி<br />
<br />
உன் விரல் என்னை<br />
செல்லமாக தீண்டும் நேரம்.<br />
என் நிழல் உன்னை<br />
ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம்.<br />
போர்வையில் நூல் என்ன<br />
சேர்ந்து கொண்டோமே<br />
எப்போதும் கண் மூடியே.<br />
<br />
பிரம்மனால் ஆன<br />
பொம்மலாட்டம் பூமி மீது<br />
நூலினால் ஆடும்.<br />
பொம்மையாக நீயும் நானும்<br />
ஆடுவோம் சாடுவோம் மீழ்வோம்.<br />
<br />
ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து<br />
வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது.<br />
என் ரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு<br />
கொடிகள் ஏந்தி உன்ன முத்தம்<br />
செய்ய சொல்லி கூவுடு.<br />
<br />
யாஞ்சி<br />
ஓ ஹோ ஓ.<br />
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே<br />
நீதானடி என் வாழ்க்கையே.<br />
ஓ ஹோ ஓ<br />
நீ என்பதேய் நான் என்கிற நீயே.<br />
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே<br />
நீதானடி என் வாழ்க்கையே.<br />
ஓ ஹோ ஓ<br />
நீ என்பதேய் நான் என்கிற நீயே.<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/Y3-PeuQ7nvY" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-36093637252698938292018-11-01T04:38:00.001-07:002018-11-01T04:38:33.454-07:00வசந்த காலங்கள் கசந்து போகுதே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் :</span> வசந்த காலங்கள்</b><br />
<b><span style="color: red;">படம் :</span> 96</b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>உமா தேவி</b><br />
<b><span style="color: red;">இசை :</span> கோவிந்த்</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>சின்மயி</b><br />
<br />
<b>********<span style="color: red;">*************</span>*******</b><br />
<br />
வசந்த காலங்கள் கசந்து போகுதே<br />
எனது தூரங்கள் ஓயாதோ…<br />
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே<br />
கடந்த காலங்கள் வாராதோ…<br />
<br />
பார்வையின் பாராமையில்<br />
வாழுமோ என் நெஞ்சம்…<br />
வார்த்தைகள் கோழைபோல்<br />
யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே<br />
வசந்த காலங்கள் கசந்து போகுதே<br />
எனது தூரங்கள் ஓயாதோ…<br />
<br />
ஹ்ம்ம்…காதலின் வேதங்களில்<br />
நியாயங்கள் மாறி போகுதே<br />
எண்ணங்கள் மீறிடுதே<br />
<br />
வா…பாரங்கள் மேகம் ஆகுதே<br />
பாதைகள் நூறாய் தோன்றுதே<br />
உன்னோடு ஒன்றாகவே..<br />
<br />
காதல் நிலவை அட நான் காயவா<br />
காலை ஒளியில் ஏமாறவா வா…<br />
காயும் இருளில் அட நீ வாழவா<br />
விடியுமிந்த காலை நமதே அழகே…<br />
<br />
வசந்த காலங்கள் கசந்து போகுதே<br />
எனது தூரங்கள் ஓயாதோ...<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/622tpLBfntI" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-23857779685598986552016-02-26T09:29:00.000-08:002016-02-26T09:29:30.976-08:00 நீயும் நானும் சேர்ந்தே செல்லும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் : </span>நீயும் நானும் சேர்ந்தே </b><br />
<b><span style="color: red;">படம் : </span>நானும் ரவுடிதான் </b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>விக்னேஷ் சிவன்</b><br />
<b><span style="color: red;">இசை : </span>அனிருத்</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>அனிருத் , நீத்தி மோகன்</b><br />
<span style="color: red;"><b><br /></b></span>
<b>###############<span style="color: red;">888888888888</span>##################</b><br />
<br />
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே<br />
நீலம் கூட வானில் இல்லை<br />
எங்கும் வெள்ளை மேகமே<br />
போக போக ஏனோ நீளும் தூரமே<br />
மேகம் வந்து போகும் போக்கில்<br />
தூறல் கொஞ்சம் தூறுமே<br />
<br />
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்<br />
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்<br />
<br />
ஓ நான் பகல் இரவு நீ கதிர் நிலவு<br />
என் வெயில் மழையில் உன் குடை அழகு<br />
கத்தாழ முள்ள முள்ள<br />
கொத்தோடு கிள்ள கிள்ள<br />
கொலையோடு அள்ள அள்ள<br />
வந்த புள்ள முந்தான துள்ள துள்ள<br />
மகாராசி என்ன சொல்ல<br />
முத்தத்தால் என்ன கொல்ல<br />
வந்த புள்ள<br />
<br />
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு<br />
என் மன கண்களில் நீ முதற் கனவு<br />
நீ வேண்டுமே<br />
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே<br />
ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி<br />
காற்றாய் வீசினாய் காதில் பேசினாய்<br />
மொழி இல்லா மௌனத்தில்<br />
விழியாலே வார்த்தை கோர்த்து<br />
கண்ணால் பேசினாய்<br />
கண்ணால் பேசினாய்<br />
<br />
நூறு ஆண்டு உன்னோடு<br />
வாழவேண்டும் மண்ணோடு<br />
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு<br />
<br />
நான் பகல் இரவுநீ கதிர் நிலவு<br />
என் வெயில் மழையில் உன் குடை அழகு<br />
<br />
கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள<br />
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள<br />
முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல<br />
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள<br />
<br />
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு<br />
என் மன கண்களில் நீ முதற் கனவு<br />
நீ வேண்டுமே<br />
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே<br />
<br />
கத்தாழ முள்ள முள்ள<br />
கொத்தோடு கிள்ள கிள்ள<br />
கொலையோடு அள்ள அள்ள<br />
வந்த புள்ள<br />
முந்தான துள்ள துள்ள<br />
மகாராசி என்ன சொல்ல<br />
முத்தத்தால் என்ன கொல்ல<br />
வந்த புள்ள (2)<br />
<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/fYkQzTAx3Yo" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-14769072380919506002016-02-26T09:11:00.001-08:002016-02-26T09:12:59.814-08:00தள்ளிப் போகாதே.. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<b><span style="color: red;">பாடல் : </span>தள்ளிப் போகாதே..</b><br />
<b><span style="color: red;">படம் : </span>அச்சம் என்பது மடமையடா</b><br />
<b><span style="color: red;">வரிகள் :</span> தாமரை</b><br />
<b><span style="color: red;">இசை : </span>ஏ.ஆர். ரகுமான்</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>சிட் ஸ்ரீராம் , அபர்ண்ணா</b><br />
<br />
<b>&&&&&&&<span style="color: red;">&&&&&&&&&</span>&&&&&&&&&</b><br />
<br />
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..<br />
<br />
ஏனோ வானிலை மாறுதே <br />
மணித்துளி போகுதே<br />
மார்பின் வேகம் கூடுதே<br />
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே<br />
<br />
கண்ணெல்லாம்.. நீயேதான்..<br />
நிற்கின்றாய்.. விழியின்மேல்<br />
நான் கோபம் கொண்டேன்..<br />
இமை மூடிடு என்றேன்..<br />
<br />
நகரும் நொடிகள் கசையடிப் போலே<br />
முதுகின் மேலே விழுவதினாலே<br />
வரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள்<br />
எழுதா மொழிகள் எனது.. !!<br />
<br />
கடல் போல பெரிதாக நீ நின்றாய்..<br />
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்<br />
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..<br />
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று<br />
நான் வந்து நீராடும் நீரூற்று<br />
<br />
ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்<br />
ஓசைகள் இல்லாத இரவே..<br />
ஓ.. நான் மட்டும் தூங்காமல்<br />
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..<br />
<br />
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே..<br />
கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்..<br />
ஏன் அதில் தோற்றேன்.? ஏன் முதல் முத்தம்<br />
தர தாமதம் ஆகுது.? தாமரை வேகுது..!<br />
<br />
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. (2)<br />
<br />
தள்ளிப் போகாதே..<br />
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..<br />
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே<br />
(தள்ளிப் போகாதே..<br />
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..<br />
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )<br />
<br />
தேகம் தடை இல்லை என நானும்<br />
ஒரு வார்த்தை சொல்கின்றேன்..<br />
ஆனால் அது பொய் தான் என நீயும்<br />
அறிவாய் என்கின்றேன்.. அருகினில் வா..<br />
<br />
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...<br />
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...<br />
<br />
கனவிலே தெரிந்தாய்.. விழித்ததும் ஒளிந்தாய்..<br />
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..<br />
கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்..<br />
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..<br />
<br />
நொடி நொடியாய் நேரம் குறைய..<br />
என் காதல் ஆயுள் கறைய..<br />
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..<br />
<br />
விதியின் சதி விளையாடுதே..<br />
எனை விட்டுப் பிரியாதன்பே..<br />
எனை விட்டுப் பிரியாதன்பே..<br />
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ<br />
ஏனோ ஏனோ அன்பே..<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/IarsrX60bZw" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-50575341736431874192016-02-25T09:32:00.002-08:002016-02-25T09:32:34.512-08:00நெஞ்சோரமா ஒரு காதல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div>
<b><span style="color: red;">பாடல் : </span>நெஞ்சோரமா ஒரு காதல் </b></div>
<div>
<b><span style="color: red;">வரிகள் : </span>ஹிப்பாப் தமிழா</b></div>
<div>
<b><span style="color: red;">இசை : </span>ஹிப்பாப் தமிழா</b></div>
<div>
<b><span style="color: red;">பாடியவர் : </span>கவுசிக் கிரிஷ் , பத்மலதா</b></div>
<div>
<b><br /></b></div>
<div>
<b>&&&&&&&&<span style="color: red;">&&&&&&&&&</span>&&&&&&&&&&</b></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது</div>
<div>
கண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ</div>
<div>
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன</div>
<div>
கைதாக்கிட நான் நினைச்சேனே</div>
<div>
கண்ணீருல ஒரு மை போலவே</div>
<div>
உன்னோடு சேர துடிச்சேனே</div>
<div>
மனசுல பூங்காத்து </div>
<div>
நீ பாக்கும் திசையில் வீசும் போது</div>
<div>
நமக்குன்னு ஒரு தேசம்</div>
<div>
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்</div>
<div>
<br /></div>
<div>
கண்ணால கண்ணால என் மேல என் மேல</div>
<div>
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால</div>
<div>
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட</div>
<div>
கண்ணால கண்ணால என் மேல என் மேல</div>
<div>
தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால</div>
<div>
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட</div>
<div>
<br /></div>
<div>
காதல் ராகம் நீ தானே</div>
<div>
உன் வாழ்வின் கீதம் நான் தானே</div>
<div>
காதலோடு வாழ்வேனே</div>
<div>
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்</div>
<div>
மறந்ததில்லை என் இதயம்</div>
<div>
உன்னை நினைக்க முப்பொழுதும் </div>
<div>
கரையவில்லை உன் இதயம்</div>
<div>
கலங்குகிறேனே எப்பொழுதும்</div>
<div>
கலங்குகிறேனே எப்போழுதும்</div>
<div>
காதலினாலே இப்பொழுதும்</div>
<div>
</div>
<div>
ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே</div>
<div>
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே</div>
<div>
இயற்கையது வியந்திடுமே</div>
<div>
உன் அழகில் தினம் தினமே</div>
<div>
மழை வருமே மழை வருமே</div>
<div>
என் மனதுக்குள் புயல் வருமே</div>
<div>
மனசுல பூங்காத்து</div>
<div>
நீ பாக்கும் திசையில் வீசும் போது</div>
<div>
நமக்குன்னு ஒரு தேசம்</div>
<div>
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்</div>
<div>
<br /></div>
<div>
கண்ணால கண்ணால என் மேல என் மேல</div>
<div>
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால</div>
<div>
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட</div>
<div>
கண்ணால கண்ணால என் மேல என் மேல</div>
<div>
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால</div>
<div>
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட</div>
<div>
<br /></div>
<div>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/iHagLitT-nI" width="560"></iframe></div>
</div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-38381506474332670662016-02-25T09:23:00.001-08:002016-02-25T09:23:10.015-08:00அலுங்குறேன் குலுங்குறேன் ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் : </span>அலுங்குறேன் குலுங்குறேன் </b><br />
<b><span style="color: red;">படம் : </span>சண்டிவீரன்</b><br />
<b><span style="color: red;">இசை : </span>அருணகிரி</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>நமீதா பாபு, பிரசன்னா ராவ்</b><br />
<b><span style="color: red;">வரிகள்: </span>மோகன் ராஜன்</b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&</span></b><br />
<br />
அலுங்குறேன் குலுங்குறேன்<br />
ஒரு ஆச நெஞ்சுல<br />
அதுங்குறேன் இதுங்குறேன்<br />
ஒன்னும் பேச தோணல<br />
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்<br />
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற<br />
<br />
அலுங்குறேன் குலுங்குறேன்<br />
ஒரு ஆச நெஞ்சுல<br />
அதுங்குறேன் இதுங்குறேன்<br />
ஒன்னும் பேச தோணல<br />
<br />
பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்<br />
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு நான்<br />
பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்<br />
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்<br />
ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன<br />
காத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன<br />
காதல மீட்டுன கடவுள காட்டுன<br />
<br />
அலுங்குறேன் குலுங்குறேன்<br />
ஒரு ஆச நெஞ்சுல<br />
அதுங்குறேன் இதுங்குறேன்<br />
ஒன்னும் பேச தோணல<br />
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்<br />
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற<br />
<br />
அலுங்குறேன் குலுங்குறேன்<br />
ஒரு ஆச நெஞ்சுல<br />
அதுங்குறேன் இதுங்குறேன்<br />
ஒன்னும் பேச தோணல<br />
<br />
கோணலா மாணலா இருந்த மனம் நேருல<br />
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல<br />
நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல<br />
தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல<br />
கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்<br />
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்<br />
காதல மீட்டுன கடவுள காட்டுன<br />
<br />
அலுங்குறேன் குலுங்குறேன்<br />
ஒரு ஆச நெஞ்சுல<br />
அதுங்குறேன் இதுங்குறேன்<br />
ஒன்னும் பேச தோணல<br />
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்<br />
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/7CAAM_x-zJE" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-76578871171187853112016-02-25T08:15:00.001-08:002016-02-25T08:15:57.456-08:00யாருமில்லா தனியரங்கில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">படம்: </span>காவியத்தலைவன்</b><br />
<b><span style="color: red;">இசை: </span>ARரஹ்மான்</b><br />
<b><span style="color: red;">பாடலாசிரியர்: </span>பாவிஜய்</b><br />
<b><span style="color: red;">பாடியவர்கள்: </span>ஸ்வேதாமோகன்</b><br />
<br />
<b>&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&</b><br />
<br />
<br />
யாருமில்லா தனியரங்கில்<br />
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே<br />
எங்கோ இருந்து நீ<br />
என்னை இசைக்கிறாய்<br />
இப்படிக்கு உன் இதயம்<br />
<br />
என்ன சொல்வேன் இதயத்திடம்<br />
உன்னை தினமும் தேடும்<br />
என் பேச்சை கேட்காமல்<br />
உன்னைத் தேடும்...<br />
<br />
யாருமில்லா தனியரங்கில்<br />
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே<br />
எங்கோ இருந்து நீ<br />
என்னை இசைக்கிறாய்<br />
இப்படிக்கு உன் இதயம்<br />
<br />
இசையால் ஒரு உலகம்<br />
அதில் நீ நான்<br />
மட்டும் இருப்போம் !<br />
கனவால் ஒரு இல்லம்<br />
அதில் நாம் தான்<br />
என்றும் நிஜமாய்<br />
ஓ… அது ஒரு<br />
ஏகாந்த காலம்<br />
உன் மடி சாய்ந்த காலம்<br />
இதழ்கள் என்னும் படிவழியில்<br />
இதயத்துக்குள் இறங்கியது<br />
காதல் காதல் காதல் காதல்<br />
<br />
யாருமில்லா தனியரங்கில்...<br />
<br />
யாருமில்லா தனியரங்கில்<br />
ஒரு குரல் போலே<br />
நீ எனக்குள்ளே<br />
எங்கோ இருந்து நீ<br />
என்னை இசைக்கிறாய்<br />
இப்படிக்கு உன் இதயம்<br />
<br />
ஓ...என்ன சொல்வேன்<br />
இதயத்திடம்<br />
உன்னை தினமும் தேடும்<br />
என் பேச்சை கேட்காமல்<br />
உன்னைத் தேடும்<br />
<br />
யாருமில்லா தனியரங்கில் !….<br />
<br />
பேச மொழி தேவையில்லை<br />
பார்த்துக் கொண்டால் போதுமே<br />
தனிப்பறவை ஆகலாமா ?<br />
மணிக்குயில் நானுமே !<br />
<br />
சிற்பம் போல செய்து என்னை<br />
சேவித்தவன் நீயே நீயே<br />
மீண்டும் என்னை கல்லாய் செய்ய<br />
யோசிப்பதும் ஏனடா – சொல்<br />
<br />
யாருமில்லா தனியரங்கில்<br />
ஒரு குரல் போலே<br />
நீ எனக்குள்ளே<br />
எங்கோ இருந்து நீ<br />
என்னை இசைக்கிறாய்<br />
இப்படிக்கு உன் இதயம்<br />
<br />
ஓ...என்ன சொல்வேன்<br />
இதயத்திடம்<br />
உன்னை தனிமும் தேடும்<br />
என் பேச்சை கேட்காமல்<br />
உன்னைத் தேடும்....<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/7nIZ5hLru80" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-8847690218157149502016-02-24T10:32:00.000-08:002016-02-24T10:32:15.825-08:00அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">பாடல் : </span>அந்த சாலை ஓரம் </b><br />
<b><span style="color: red;">படம் : </span>கதகளி</b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>ஹிப்பாப் தமிழா</b><br />
<b><span style="color: red;">இசை : </span>ஹிப்பாப் தமிழா</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>ஹிப்பாப் தமிழா</b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">###############</span>888888888888<span style="color: red;">##################</span></b><br />
<br />
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்<br />
மங்கும் இரவின் ஒளியினிலே<br />
நீயும் நானும் இருகைகள் கோர்த்து<br />
பெண்ணே நடந்து போகையிலே<br />
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்<br />
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்<br />
எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்<br />
அடி என்னுள் தோன்றும் கோடி சுபம்<br />
<br />
உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி<br />
உந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி<br />
<br />
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே<br />
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே<br />
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே<br />
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே<br />
<br />
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென<br />
மின்னிடும் தாரகை நீ வரவே<br />
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட<br />
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்<br />
<br />
தேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே<br />
நான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே<br />
காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே<br />
நான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே<br />
<br />
உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி<br />
உந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி<br />
<br />
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே<br />
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே<br />
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே<br />
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே<br />
<br />
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென<br />
மின்னிடும் தாரகை நீ வரவே<br />
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட<br />
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/nbobHjLZeTM?list=PLtMkp_0dp-j0PsuSxYEEz3-HR8fwWpsoT" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-48712344414277577252016-02-24T10:30:00.000-08:002016-02-24T10:38:36.083-08:00காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">பாடல் : </span>காதல் கிரிக்கெட்டு </b><br />
<b><span style="color: red;">படம் : </span>தனி ஒருவன்</b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>ஹிப்பாப் தமிழா</b><br />
<b><span style="color: red;">இசை : </span>ஹிப்பாப் தமிழா</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>கரேஸ்மா ரவிசந்திரன்</b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">###############</span>888888888888<span style="color: red;">##################</span></b><br />
<br />
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு<br />
ரோமன்ஷ் ரோமன்ஷ் இது தான் என் சான்ஸ்<br />
பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்<br />
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு<br />
அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்<br />
காதல் கிரிக்கெட்டு<br />
<br />
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு<br />
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு<br />
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு<br />
<br />
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா<br />
உன் பின்னால் நாயாட்டம் சுத்துரத<br />
பார்த்து ஊரு சிரிகுதுடா என்ன செஞ்சா ஒத்துக்குவ<br />
என்னை நீ எப்ப ஏத்துகுவ என்னென்ன வேணும் சொல்லு<br />
உனக்காக என்ன மாத்திக்கிறேன்<br />
<br />
மீனு வலையில மாட்டலையே<br />
எழும்பு துண்டு போட்டு பார்த்தேன்<br />
நாயும் வாலை ஆட்டலையே<br />
தலைக்கு மேல கோவம் வருது<br />
ஆனாலும் வெளி காட்டலையே<br />
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்<br />
ஆனாலும் நீ மதிக்கலயே<br />
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே<br />
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே<br />
<br />
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு<br />
<br />
அறிவா இருக்க மாட்டாங்க<br />
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு<br />
அல்வா கொடுத்துட்டு போவாங்க<br />
அழகும் அறிவும் கலந்து<br />
எனை போல் அழகி உலகில்<br />
யாரும் இல்ல உன் பின்னல் நான்<br />
சுத்துரதால என் அருமை உனக்கு புரியவில்லை<br />
இருந்தாலும் உன்னை மட்டும்காதல் செய்வேனே<br />
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே<br />
<br />
விழிந்திருச்சு விக்கெட்டு<br />
உன்னை நானும் பார்த்ததாலே<br />
ஆனேனே டக் அவுட்டு<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/p6cF3havAL8" width="560"></iframe><br />
<div>
<br /></div>
</div>
</div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-18836688885520174292016-02-24T10:08:00.003-08:002016-02-24T10:08:44.493-08:00தங்கமே உன்னத்தான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">பாடல் : </span>தங்கமே உன்னத்தான்</b><br />
<b><span style="color: red;">படம் : </span>நானும் ரவுடிதான்<span style="color: red;"> </span></b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>விக்னேஷ் சிவன்</b><br />
<b><span style="color: red;">இசை : </span>அனிருத்</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>அனிருத்</b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">###############</span>888888888888<span style="color: red;">##################</span></b><br />
<br />
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,<br />
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!<br />
<br />
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,<br />
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,<br />
ரகசியமா ரூட்டப் போட்டு..<br />
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!<br />
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,<br />
வெறும்காலுல விண்வெளி போனேன்!<br />
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..<br />
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!<br />
<br />
Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,<br />
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!<br />
அவ face அட டட டட டா,<br />
அவ shape அப் பப் பப் பா,<br />
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,<br />
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!<br />
<br />
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,<br />
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!<br />
<br />
ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரிநான் உன்னப் பாக்கலையே..!<br />
நான் பேசும் காதல் வசனம்,உனக்குதான் கேக்கலயே..!<br />
<br />
அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,<br />
கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே!<br />
ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,<br />
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்!<br />
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,<br />
நீ இல்லாம நான் இல்லடி!<br />
<br />
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,<br />
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!<br />
<br />
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,<br />
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,<br />
ரகசியமா ரூட்டப் போட்டு..<br />
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!<br />
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,<br />
வெறும்காலுல விண்வெளி போனேன்!<br />
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..<br />
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!<br />
<br />
Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,<br />
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!<br />
அவ faceஉ அட டட டட டா,<br />
அவ shapeஉ அப் பப் பப் பா,<br />
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,<br />
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..!!<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/4bZ-MAOLbGc" width="560"></iframe><br />
<br /></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-69922813726358340722016-02-24T10:01:00.001-08:002016-02-24T10:01:10.981-08:00என்ன சொல்ல, ஏது சொல்ல...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் : </span>என்ன சொல்ல ஏது சொல்ல,</b><br />
<b><span style="color: red;">படம் :</span>தங்கமகன் </b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>தனுஷ்</b><br />
<b><span style="color: red;">இசை : </span>அனிருத்</b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>சுவேதா மேனன்</b><br />
<br />
<b><span style="color: red;">###############</span>888888888888<span style="color: red;">##################</span></b><br />
<div>
<span style="color: red;"><b><br /></b></span></div>
என்ன சொல்ல, ஏது சொல்ல,<br />
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!<br />
என்னென்னவோ உள்ளுக்குள்ள,<br />
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!<br />
<br />
சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!<br />
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!<br />
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!<br />
புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க!<br />
<br />
என்னோடு நீ உன்னோடு நான்,<br />
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!<br />
என்னோடு நீ உன்னோடு நான்,<br />
ஒன்றாகும் நாள்..! (2)<br />
<br />
சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர;<br />
நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே!<br />
இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை;<br />
கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே!<br />
சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள்,<br />
உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..!<br />
தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள்,<br />
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!<br />
<br />
சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!<br />
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!<br />
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!<br />
புத்தம் புது வாழ்க்க,என்ன உன்னோட சேர்க்க!<br />
<br />
என்னோடு நீ உன்னோடு நான்,<br />
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!<br />
என்னோடு நீ உன்னோடு நான்,<br />
ஒன்றாகும் நாள்..! (2)<br />
<div>
<br /></div>
<div>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/Qsg8-T3mkJY" width="560"></iframe></div>
</div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-25612504410727717692015-06-13T11:10:00.002-07:002015-06-13T11:10:32.065-07:00ஆகாசத்த நான் பாக்குறேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><br /></b>
<b><span style="color: red;">பாடல் : </span>ஆகாசத்த நான் பாக்குறேன்</b><br />
<b><span style="color: red;">படம் : </span>குக்கூ</b><br />
<b><span style="color: red;">வரிகள் : </span>யுகபாரதி</b><br />
<b><span style="color: red;">இசை : </span>சந்தோஷ் நாராயணன்</b><br />
<b><span style="color: red;">பாடியவர்கள் :</span> பிரதிப் , கல்யாணி </b><br />
<b>#########<span style="color: red;">HHHHHHHHHHHH</span>#############</b><br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
கண்ணால எதையோ காணாத இமை தான்<br />
கண்ணீர பார்த்தேனே<br />
இனி என்னோட அழகா பொன்னான உலக<br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
<br />
ஊரு கண்ணே படும் படி<br />
உறவாடும் கனவே தொடருதே<br />
நெனவாகும் கனவே அருகிலே<br />
உன்ன தூக்கி சுமப்பேன் கருவிலே<br />
மடி வாசம் போதும் ஒறங்கவே<br />
நீ தானே சாகா வரங்களே<br />
தமிழே தமிழே வருவேனே ஒங்கரமாய்<br />
கோடியே கோடியே அழுரேனே ஆனந்தமாய்<br />
<br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
<br />
காம்ப தேடும் குழந்தையாய்<br />
உன்ன தேடும் உசுரு பசியில<br />
கோடி பேரில் உன்ன மட்டும்<br />
அறிவேனே தொடுகிற மொழியில<br />
பேரன்பு போல ஏதும் இல்ல<br />
நீ போதும் நானும் ஏழை இல்ல<br />
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்<br />
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்<br />
<br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
ஆகாசத்த நான் பாக்குறேன்<br />
ஆறு கடல் நான் பாக்குறேன்<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/Mss5s9xgraQ" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-85163897310008546872015-06-13T10:46:00.000-07:002015-06-13T10:46:14.027-07:00பச்சை வண்ண பூவே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<b><span style="color: red;">பாடல் : </span>பச்சி வண்ண பூவே</b></div>
<div>
<b><span style="color: red;">படம் : </span>வை ராஜா வை</b></div>
<div>
<b><span style="color: red;">இசை : </span>யுவன்சங்கர் ராஜா</b></div>
<div>
<b><span style="color: red;">வரிகள்:</span> மதன் கார்கி</b></div>
<div>
<b><span style="color: red;">பாடியவர் :</span> யுவன்சங்கர் ராஜா</b></div>
<div>
<b><i>############<span style="color: red;">HHHHHHHH</span>##############</i></b></div>
<div>
<br /></div>
<div>
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்</div>
<div>
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்</div>
<div>
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்</div>
<div>
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்</div>
<div>
ஹே புல்லின் மேலே பாடம் வைக்காமல்</div>
<div>
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே</div>
<div>
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்</div>
<div>
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்...</div>
<div>
<br /></div>
<div>
என் கால் ஒன்றில் முள் குத்தினால்</div>
<div>
அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்</div>
<div>
வாய் கொண்டு பேசாத காய் தங்கும் மரம் ஒன்றாய்</div>
<div>
காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்</div>
<div>
நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்</div>
<div>
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே</div>
<div>
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்</div>
<div>
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்</div>
<div>
ஹே... நானும் மரமாக என் வரம் கேட்டேன்</div>
<div>
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்</div>
<div>
ஹே... நானும் மரமாக என் வரம் கேட்டேன்</div>
<div>
<br /></div>
<div>
என் வீடெங்கும் காடாக்கினாய் </div>
<div>
என் காட்டுக்குள் கிளி ஆகினாய்</div>
<div>
கிளியொன்றில் கீச்சாகி இலை ஒன்றில் மூச்சாகி</div>
<div>
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்</div>
<div>
ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்</div>
<div>
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்</div>
<div>
என் வேறெங்கும் தாராளமாய்</div>
<div>
மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்</div>
<div>
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்</div>
<div>
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்</div>
<div>
என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்</div>
<div>
நான் துளிர்கின்றேன்....</div>
<div>
<br /></div>
<div>
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்</div>
<div>
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்</div>
<div>
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்</div>
<div>
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்</div>
<div>
ஹே புல்லின் மேல பாதம் வைக்காமல்</div>
<div>
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே</div>
<div>
<br /></div>
<div>
பச்சை வண்ண பூவே ஹே</div>
<div>
பச்சை வண்ண பூவே...ஓ...ஓ...ஓ....</div>
<div>
<br /></div>
<div>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/Wln0XvZQRws" width="560"></iframe></div>
</div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-51134303327761164642015-06-11T11:52:00.000-07:002015-06-11T11:54:58.274-07:00என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red;">பாடல் :</span> என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி</b><br />
<b><span style="color: red;">படம் : </span>அப்புச்சிகிராமம்</b><br />
<b><span style="color: red;">வரிகள் :</span> சாருகேஷ் சேகர்</b><br />
<b><span style="color: red;">இசை :</span> சி.விஷால் </b><br />
<b><span style="color: red;">பாடியவர் : </span>வருண் விஷ்வா</b><br />
<br />
<b>##############<span style="color: red;">HHHHHHHHHHH</span>###############</b><br />
<br />
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி<br />
கட்டிபுட்டாளே என்ன இருக்கி<br />
மனசகட்டி போட மறுத்தாளே<br />
ஹய்யோ... ஹய்யையோ....(2)<br />
<br />
யேன்காதுல எசை போல<br />
பேசுர உன்கொரலாலே<br />
எசை போல நீயும் பேசவே<br />
எப்போவுமே ரசிக்கிறேன் நானே<br />
ஏதோ ஏதோ பாடுறேன் நானே<br />
<br />
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி<br />
கட்டிபுட்டாளே என்ன இருக்கி<br />
மனசகட்டி போட மறுத்தாளே<br />
ஹய்யோ... ஹய்யையோ...<br />
<br />
குத்தாலத்து சாரலபோல் நல்லசிரிக்க என் தேன்மொழி<br />
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி<br />
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால<br />
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல<br />
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே<br />
பித்தனாதான் ஆகிறேன் நானே...<br />
<br />
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி<br />
கட்டிபுட்டாளே என்ன இருக்கி<br />
மனசகட்டி போட மறுத்தாளே<br />
ஹய்யோ... ஹய்யையோ...<br />
<br />
வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி<br />
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி<br />
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது<br />
உன்னெஞ்சில ஊஞ்சலாடவே மஞ்சகயிரு ஏங்கிவாடுது<br />
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே<br />
பித்தனாதான் ஆகிறேன் நானே...<br />
<br />
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி<br />
கட்டிபுட்டாளே என்ன இருக்கி<br />
மனசகட்டி போட மறுத்தாளே<br />
ஹய்யோ... ஹய்யையோ...<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/Zllqm2zHmpA" width="560"></iframe></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6565134066724374303.post-39646844959300244362015-06-09T09:28:00.001-07:002015-06-09T09:28:34.917-07:00உன் பார்வை போதும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><b><span style="color: red;">பாடல் :</span><span style="color: #333333;"> அன்பே அன்பே </span></b></span></span><br />
<span style="font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><b><span style="color: red;">படம் :</span><span style="color: #333333;"> டார்லிங்</span></b></span></span><br />
<span style="font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><b><span style="color: red;">வரிகள் : </span><span style="color: #333333;">நா.முத்துக்குமார்</span></b></span></span><br />
<span style="font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><b><span style="color: red;">இசை :</span><span style="color: #333333;"> ஜீவி.பிரகாஷ்</span></b></span></span><br />
<span style="font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><b><span style="color: red;">பாடியவர் : </span><span style="color: #333333;">ஜீவி.பிரகாஷ்</span></b></span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><b><br /></b></span></span>
<span style="font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><b><i><span style="color: #333333;">#########</span><span style="color: red;">HHHHHHHHHHHH</span><span style="color: #333333;">###########</span></i></b></span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே...</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">காதல் என்பது பொல்லாத தீ தான்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">கண்கள் முழுதும் நீ வந்த கனவு</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">விடிந்தாலும் முடியாதடி</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">ஜென்மம் ஈடேருமே</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">நெஞ்சில் வலி கூடுமே</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">யாரும் வந்து போகாத கோவில்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">தீபம் போலே என்னை மாற்றும் காதல்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">என்று முடியும் நான் தேடும் தேடல்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">நீ இன்றி நான் ஏதடி</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">எங்கே என் தேவதை</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">கரையும் என் நாழிகை</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;">அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்</span></span><br />
<span style="color: #333333; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 12.7399997711182px; line-height: 16.5620002746582px;"><iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/YR4fS1segho" width="560"></iframe></span></div>
அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.com0