Tuesday, June 8, 2010

யார் இந்த பெண்தான் என்று


(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : யாரிந்த பெண்தான் என்று

படம்:பாஸ் என்ற பாஸ்கரன்

இசை:யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்:ஹரிசரண்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாலோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாலோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தால்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால்
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே



என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன்
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...


நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பால்
நான் பார்த்தல் மறைப்பால்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால்
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிபதே இல்லை
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலி
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே


இவன் பேரை சொல்லும் போது- எந்திரன்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :அரிமா அரிமா

படம்: எந்திரன்

பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்

இசை: AR ரஹ்மான்

வரிகள்: வைரமுத்து

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இந்தஎந்திரன்
என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

(அரிமா..)(இவன் பேரைச்..)

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அக்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்
எந்திரா எந்திரா..

எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..

(அரிமா..)(இவன் பேரைச்..)

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்

(இவன் பேரைச்..)(அரிமா..)

எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..


ஆறுயிரே ஆறுயிரே அன்பே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஆறுயிரே ஆறுயிரே அன்பே

படம்: மதராசப்பட்டிணம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

ஆறுயிரே ஆறுயிரே அன்பே உன்
அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்

(ஆறுயிரே..)

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்

(ஆறுயிரே..)

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : விழியை விழியை நீ பூக்க

படம்: ஆரியான்

இசை:விக்ரம் வர்மா

பாடியவர்கள்:சின்மயி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
இமைகள் உரங்காமல்
கனவோடு சண்டை இடுதே
கவிதை வேரல்ல உன் பேர்
சொல்ல தேன் பாய்கின்றதே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே
இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை
பூவிலே வாசனை வருவது காதலால்தானடா
சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில்
அநியாய ஆசை துளிர
ஓயாது துயரங்கள் என்னிலே
உனை நான் கொல்வேன் பேரன்பிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை
உதடுகள் பேசிடும் வேளையில்
தொலைந்திடுதே மொழிகள்
தேவதை போல நான் மிதந்திட காரணம் நீயடா
தேடுகிறேன் நான் என்னையே உன்னில்
புகை போல காதல் நுழைய
நீங்காமல் நிலை கொள்ளும் சிக்கலே
கலகம் செய்தாய் என் மூச்சிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

சின்ன சின்ன தூரல் வந்து

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
படம் :களவாணி
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்தரா, மதுமிதா,மான்சி
இசை : S.S. குமரன்
பாடல் :சின்ன சின்ன தூரல் வந்து


(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


ஒருமுறை இருமுறை பலமுறை
கேட்டபின் இதயத்தின்
கிளையினில் பூத்தாளே

அடி முதல் நுனிவரை அவளது
நினைவுகள் ஆஹா அழகாய்
தொலைந்தேனே

டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா டம்மடா டும்மா
டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா ஹோய்...

சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடா........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடா

மேகம் போலே நான்
மேலே பறந்தேன்
வானம்கீழே நான்
உள்ளே நுளைந்தேன்
காதல்தீண்டி நான்உன்னை பார்த்தேன்
நாணம் தாண்டிஉன் கண்ணை பார்த்தேன்


சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடி........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடி

கொலுசுக்குள் வந்துவிடவா?
நடக்கயில் சப்தமிடவா
உன்பாதம் தீண்டி கிடப்பேனே உயிரே

கம்மலிலே தொங்கிவிடவா
அங்கேயே தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டி
கிடப்பேனே கிளியே

குரும்பாலே ஜெயித்தானே
களவாடி கவித்தானே
கனவாலே என்னை கொல்கின்றான்
கண்ணாலே இழுத்தானே
குரும்பாட்டை பிடித்தானே
அய்யய்யோ என்னை கொல்கின்றான்

சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடி........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடி

மேகம் போலே நான்
மேலே பறந்தேன்
வானம்கீழே நான்
உள்ளே நுளைந்தேன்

சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடி........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடி

டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா டம்மடா டும்மா
டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா ஹோய்...

மைனா மைனா நெஞ்சுக்குள்ள

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : மைனா மைனா

படம்:மைனா

இசை: இமான்

பாடியவர்கள்: Shaan

வரிகள்:யுகபாரதி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா
என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு
கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா சரியா...
தன்னந்தனியே என்ன தவிப்புல
எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே
இல்ல பதில் பேச வருவியா

மைனா மைனா... ஏலே....
ஏலே.... ஏலே.... ஏலே....

சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி
தீட்டிக்கிறேன் மீச

அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா
என்ன சொல்ல என்னக் கொல்லுற

கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
நானும் உன்னத் தேடி
அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல
புதுசா நீ பொறந்தியா

(மைனா மைனா......)


இரும்பிலே ஓர் இருதயம் - எந்திரன்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : இரும்பிலே ஓர் இருதயம்

படம்: எந்திரன்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்கள்: AR ரஹ்மான், Kash n' Krissy

வரிகள்: கார்க்கி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
I am a super girl உன் காதல் rapper girl
I am a super girl உன் காதல் rapper girl

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் இஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் உன்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

Watch me robot shake it
I know you want to break it
தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்கக் கூடும் காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
Shutdownனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என்
விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முகம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா
உயிரியல் மொழிகளில்
எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில்
இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

ஹேய் ரோபோ மயக்காதே
you wanna come and get it boy
Oh are you just a robot toy
I don't want to break you
Even if it takes to
kind of like a break through
you don't even need a clue
you be my man's back up
I think you need a checkup
I can melt Your heart down
May be if you got one
We doing that for ages
since in time of sages

முட்டாதே ஓரம்போ
நீ என் காலைச் சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ

(இரும்பிலே..)

iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
I am a super girl உன் காதல் rapper girl
I am a super girl உன் காதல் rapper girl

பூக்கள் பூக்கும் தருணம்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : பூக்கள் பூக்கும் தருணம்

படம்: மதராசப்பட்டிணம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே பூந்தளிரே

வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும் பூந்தளிரே..

ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ

(பூக்கள்..)



எங்கிருந்தாய் நான் மண்ணில்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :
எங்கிருந்தாய் நான் மண்ணில்

படம்: வின்னர்

இசை:யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள்:ஹாரீஸ் ராகவேந்திரா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

(எங்கிருந்தாய்...)

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

(எங்கிருந்தாய்...)

இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

(எங்கிருந்தாய்...)


ஒரு வானவில்லின் பக்கத்திலே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஒரு வானவில்லின் பக்கத்திலே

படம்:காதல் சொல்ல வந்தேன்

இசை:யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்:உதித்நாராயணன்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்க்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைத்தாய்
நெஞ்சை கிட்டத்தட்ட கரையவைத்தாயே
அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்

(ஒரு வானவில்லின்..)

நேற்று வரையில் நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எறிந்ததே இல்லை
தொட்டு பேசினால் எவனோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)

இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

எங்க நடக்கிறேன் எதற்கு நடக்கிறேன்
வழதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்தப்பின் தானே
தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்
தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன இளமைகள் நடத்திடும் மோதலா
இதயத்தில் கொதிக்கிற கழிச்சலே காதலா
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)