Saturday, January 5, 2008

எங்கே உன் பூமுகம்

எங்கே உன் பூமுகம் எங்கே உன் நியாபகம்
கண்ணே உன் தரிசனம்
எந்தனாளிலும் எதிரி போலாகும்

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில்
நீ என் உயிரை திருடினாய்

கண் காது நாசியாவிலும்
கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து
கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே

கருப்பான விடியல் கிடையாது
சிவப்பான நதிகள் கிடையாது
திதைத்தாலும் தேங்கிபோகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது
எடுக்காமல் புதயல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஸ்பத்தில் தேன் சொட்டாது
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே

உதட்டோர சுழியில் தொலைந்தேனா
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு
அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைதேனா
தொலைந்தாயே நீ என்னோடு
அதனால் தொலைந்தேனா
வண்ணங்கள் வண்ணங்கள்
இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிரமெல்லாம் அதானால்தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால்தானா
எதனாலே காதல் பிச்சை கேட்க்கும் பக்தன் நானா

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருடினாய்

கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................


0 comments: