Thursday, October 11, 2007

என்னை தாலாட்டும்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா...
உன்னை நான் என்பதா.......
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா
நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையகிறேன்...
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம்வரை உயிர் வாழ்கிறேன்...
முதல் நாள் என்மனதில் விதயாய் நீயிருந்தாய்..
மறுனாள் பார்க்கையிலே மரமாய் மாறிவிட்டாய்....
நாடிதுடிபோடு நடமாடி நீ வாழிராய்
நெஞ்ஜில் நீ வாழ்கிறாய்.....

என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சில் காற்றாகுமே..
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்ககுமே
அன்பே நானிருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்..
தீபம் நீ என்றால் அதில் நானே திரியாகிரேன் தினம் திரியாகிரேன்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா...
உன்னை நான் என்பதா.......
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா....

0 comments: