Monday, October 1, 2007

அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

ஓட்டுக்குள்ளே நத்தயயை போல்
ஒழிந்திருந்த ஒரு நெஞ்ஜம்
பறவை போல பறக்கிறதே
பார்த்துகொள் நீ கொஞ்ஜம்
மின்னல் வந்து விழக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்.
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
குட்டி குட்டி செடி அது
தொட்டில் கெட்டும் மலர்
தினம் உன் பெயரை சொல்லிசொல்லி
அது அளைக்கிறதே
பெற்றவர்கள் முகம்
சுற்றி உள்ளவர்கள் முகம்
அத்தனையும் நெஞ்ஜம் இன்று மரைக்கிரதே


நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...

அன்பே அன்பே லலலாலலாலா..
அன்பே அன்பே லலலாலலாலா..
தேவதையின் கதை கேட்டு
சின்ன வயதில் துங்கினேன்
தூக்கம் பரிக்கும் தேவதயை
நேரில் இன்று பார்க்கிரேன்..
சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகி போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்..

ஒ...காதல் ஒரு வனம்
அதில் அலைவது சுகம்
வா சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்
ஒ...காதல் ஒருமழை
அதில் தேவை இல்லை குடை
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்திடலாம்...

நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே

0 comments: