Thursday, September 6, 2007

உப்புகல்லு தண்ணீருக்கு

தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது

ஏதுமில்லை வண்ணம் மென்று நானும் வாடினேன்
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..
தாயும்மில்லை என்று உள்ளம் என்று நேற்று ஏங்கினேன்
நீ தேடிவந்து நெய்த அன்பால் நெஞ்ஜை தாக்கினாய்..
கத்தியின்றி ரத்தம்மின்றி காயபட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிரேன் மிச்சமின்றி மீதமின்றீ சேதபட்டவள்
உன் நிழல்குடுத்த தைரியத்தால் உண்மை அறிகிரேன்

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஓ மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது

மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிரேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே...
பாளடைந்த வீடு போல அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால் கோயிலாய் மாறுதே
கட்டில்லுண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்க வில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆனபோதிலும்
கண் ஆழம் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே..

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது....

0 comments: