Wednesday, July 25, 2007

எங்கெங்கே எங்கெங்கே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா


என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே


என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

உன்னை சரணடைந்தேன்

உன்னை சரணடைந்தேன் மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா
இந்த அழகிய நிமிசம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உனையே தொடர............வா


காற்று வெளி மின்மினியாய்
கண்கள் வளி நீ வந்தாய்
நானேழுதும் மேஜையிலே
எரியும் விளக்கய் ஒளிருகிராய்
எனது விரல் நீ பிடித்து
உயிரெழுத்தை எழுதுகிராய்
துணையெழுத்து நீயாக
உரவின் உலகை உயர்த்துகிராய்..
உன் வெள்ளை மனம் பொன் மஞ்ஜ்சள் நிறம்
நான் என்னை மறந்தேன்
நான் செய்த தவம் நீ
பெற்ற வரம் நான் உன்னை அடைந்தேன்
அந்த சங்கித சந்திப்பில் சந்தோச தித்திப்பில்
மழை துளியென மடியினில் விழுந்தேன்...
(உன்னை )

சேர்த்து வெளி வான்மதியாய்
நேற்று வரை வாழ்ந்திருந்தேன்
இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் வளறுகிரேன் ..
பூவில் விழும் பனிதுளியாய்
மனதில் உன்னை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாதுகிரேன்...
உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவித்ழில் உன் புன்னகையில்
நான் இடரிவிழுந்தேன்.....
இனி உன்வாசம் என்னேடு என்வாசம் உன்னோடு...
தொகுத்திட தொலைதிட வானத்தில் பறந்த்ந்தேன்..........
(உன்னை )