Wednesday, June 6, 2007

நெஞ்சுக்குள்ளே

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி
பேசுரது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நேசபட்டு பட்டு நானிளைத்தேனே
அககா கா கா கக கா கா
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறதய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா


காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ கொய் கொய்...
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
அககா கா கா கக கா கா
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

0 comments: