Wednesday, June 6, 2007

மேகமே மேகமே

மேகமே மேகமே பால்னிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே

(மேகமே)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
புயல்வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ.....
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ

(மேகமே)

தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
அது எதற்கோ...

(மேகமே)

0 comments: