Sunday, June 10, 2007

தாலியே தேவ இல்ல

ஆண்
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி

பெண்
தாலியே தேவ இல்ல நீ தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி

ஆண்
பத்து பவுனு பொன்னெடுத்து கங்குக்குள்ளகாய வச்சு
தாலி ஒண்ணு செய்யப்போறேன் மானே மானே

பெண்
நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வச்சு
உன் கைபிடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே

ஆண்
அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்

பெண்
இது என்ன இது என்ன கனவுல கனவுல கொழப்பம்

ஆண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்

பெண்
அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா
அர கிறுக்கா நான் உனக்கா அலஞ்சவடா
உன்ன நெனச்சு ஓ..... ஓ..... (தாலி)

பெண்
எட்ட ஊரு சந்தையில எம்பது பேரு பாக்கையில
உன்ன கட்டிபிடிச்சு கடிக்கப்போறேன் நானே நானே

ஆண்
ஏ குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வச்சு
கேசு ஒண்ணு போட்டுருவேன் மானே மானே

பெண்
அடி ஆத்தி அடி ஆத்தி எனக்கிப்ப பிடிக்குது உன்ன

ஆண்
இது என்ன இது என்ன நான் எத்தனதடவ சொன்னேன்

பெண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்

பெண்
அடி சிரிக்கி நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயனுமே
என்ன உருக்கி ஓ....... ஓ....... (தாலி)

0 comments: