Monday, May 21, 2007

குடகு மலை காற்றில்

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் தன் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
-பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னம் தனியாக நிற்க்கும் தேர் போலா ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னா மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே

நீ கானு இரண்டு நீஙக ராகம் கொண்டு பாட்டு பாடுது

குடடு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த
பைங்கிளி

மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைனதது மாமா
நினசு தவிசேனா நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாறாமட்டேன்

0 comments: