ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
அன்பால் பார்வையிடு அழகை சாவியிடு
உன் ஆண் வாசனை என்மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
(வாஜி வாஜி)
(பூம்பாவாய்)
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
விடியும்வரை மார்புக்குள் இருப்பேனா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேனா
ஓ பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம் செயல்புயல் நானடி
(வாஜி வாஜி)
(பூம்பாவாய்)
பொன்வாக்கியமே வாய்வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
ஆனந்தவெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்துகொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை சகதியும் ஆக்கிவிட்டேன்
அடடடா குமரியின் வரங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
(வாஜி வாஜி)
ஓ (பூம்பாவாய்)
(உன் பூவிழி)
(ஆம்பல் ஆம்பல்
0 comments:
Post a Comment